chennai அழகு நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த 6 பேர் கைது நமது நிருபர் ஜூலை 19, 2019 திருவல்லிகேணியை சேர்ந்தவர் சரவணன். இவர் நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணி காமராஜ் நகரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.