கத்தியை காட்டி மிரட்டி

img

அழகு நிலையத்தில்  கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த 6 பேர் கைது

திருவல்லிகேணியை சேர்ந்தவர் சரவணன். இவர் நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணி காமராஜ் நகரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.